சிவகங்கை மாவட்டம் கீழடி

img

கீழடியில் கிடைத்த ‘எலும்பு எழுத்தாணி’

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் அங்கு எலும்புகளாலான எழுத்தாணிகளும் கிடைத்துள்ளன